Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி:அய்யாபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்த திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று (09.05.2023) அவரது சொந்த ஊரான வடக்கு பணவடலிசத்திரத்தில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.T.சாம்சன், IPS., அவர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.